தோழர் என்கே: நினைவுகள் அழிவதில்லை

தோழர் என்கே மீது பலருக்கும் மிக உயர்ந்த மரியாதை ஏற்பட்டதற்குக் காரணம் அவர் மிகமிக எளிமையானவர். வாழ்நாள் முழுக்க மிகமிக எளிமையான வாழ்க்கையே வாழ்ந்து உதாரணமாக திகழ்ந்தவர். சமூகத்தின் விளிம்புநிலை மக்கள் மத்தியிலேயே வாழ்ந்து பழக்கப்பட்டவர். அவர்கள் மத்தியிலேயே வாழ்ந்து அவர்களை போராட்டங்களில் அணிதிரட்டியவர் என்பது ஆகும்.