கார்ப்பரேட்டுகளுக்கு நீர்நிலைகளைத் தாரைவார்க்கும் சட்டத்தை முறியடிப்போம்!

பரந்தூர் விமான நிலையம், காட்டுப்பள்ளி துறைமுகம், எட்டுவழிச்சாலை, என்எல்சி சுரங்கங்கள், சிப்காட் தொழிற்சாலை வளாகங்கள் எனத் தமிழ்நாட்டில் பல்வேறு திட்டங்களுக்கான நிலம் கையகப்படுத்தும் முயற்சிகளானது வலுவான மக்கள் எதிர்ப்புப் போராட்டங்களை எதிர்கொண்டு வருகின்றன.