ஜி20 5ஜி மோடிஜி

ஜி20 கூட்டமைப்பின் 17வது உச்சி மாநாடு இந்தோனேசி யாவின் பாலி தீவில் 2022 நவம்பர் 14-15 தேதிகளில் நடைபெற்றது. இந்தோனேசியாவின் அதிபர் ஜோகோ விடோடோவிடம் இருந்து ஜி20 கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை உச்சி மாநாட்டின் இறுதி நாளில் இந்தியப் பிரதமர் மோடி பெற்றுக் கொண்டார். அதன் அடையாளமாக ஜோகோ விடோடோ சுத்தியலை மோடியிடம் ஒப்படைத்தார். தலைமைப் பொறுப்பைப் பெற்றுக் கொண்ட பின் பேசிய இந்திய பிரதமர் மோடி,