Karur AIPWA Against Sexual Violence

பாலியல் வன்கொடுமைக்கு எதிரான பெண்கள் போராட்டம் 

நவம்பர் 16, 2021 அகில இந்திய முற்போக்குப் பெண்கள் கழகம் சார்பாக, கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலம் முன்பாக பல்வேறு கோரிக்கை முன்வைத்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டம் முடிந்தவுடன் கோரிக்கை மனுவை மாவட்ட ஆட்சியர் அவர்களை சந்தித்து மனுக்கள் கொடுக்கப்பட்டது.

கரூரில் பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய டாக்டர் ராஜசேகரை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.