இலங்கையின் கோடை எழுச்சியும் இந்தியாவுக்கான பாடமும்

ராஜபக்சேவின் ஆட்சிக்கும் அதனுடைய மோசமான ஆட்சிமுறைக்கும் எதிராக 2022 மார்ச்சில் இருந்து இலங்கை மக்கள் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள். அந்த அரசின் தவறான பொருளாதார நிர்வாகத்தின் காரணமாக  உணவு மற்றும் எண்ணை விலைகள் கடுமையாக உயர்ந்தன.