ஜூன் 22, 2022 கூடுவாஞ்சேரியில் ரயில் மறியல்

ஜூன் 22, 2022 கூடுவாஞ்சேரியில் ரயில் மறியல்

நிரந்தர வேலை பறிப்பு, நிச்சயமற்ற எதிர்கால வேலை வாய்ப்பு என்ற நோக்கில் ஒன்றிய அரசு அறிவித்துள்ள அக்னிபாத் திட்டத்தை திரும்ப பெறக் கோரி கூடுவாஞ்சேரியில் புரட்சிகர இளைஞர் கழகம் மற்றும் அகில இந்திய மாணவர் கழகம் சார்பில் ரயில் மறியல் நடைபெற்றது.

இரயில் மறியல் போராட்டத்தில் 13 பேர் கைதாகி கூடுவாஞ்சேரி பராசக்தி கல்யானமண்டபத்தில் உள்ளனர்.

கடலூர் மாவட்டம், விருதாச்சலத்தில் புரட்சிகர இளைஞர் கழகம் ஆர்ப்பாட்டம்

கடலூர் மாவட்டம், விருதாச்சலத்தில் புரட்சிகர இளைஞர் கழகம் ஆர்ப்பாட்டம்

(18/06/2022) நிரந்தர வேலை பறிப்பு, நிச்சயமற்ற எதிர்கால வேலை வாய்ப்பு என்ற நோக்கில் ஒன்றிய அரசு அறிவித்துள்ள அக்னிபாத் திட்டத்தை திரும்ப பெறக் கோரி கடலூர் மாவட்டம் விருதாச்சலத்தில் பாலக்கரை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சேலத்தில் புரட்சிகர இளைஞர் கழகம் ஆர்ப்பாட்டம்

சேலத்தில் புரட்சிகர இளைஞர் கழகம் ஆர்ப்பாட்டம்

(18/06/2022) நிரந்தர வேலை பறிப்பு, நிச்சயமற்ற எதிர்கால வேலை வாய்ப்பு என்ற நோக்கில் ஒன்றிய அரசு அறிவித்துள்ள அக்னிபாத் திட்டத்தை திரும்ப பெறக் கோரி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

துணைவேந்தரை தமிழ்நாடு அரசே நியமிக்கும் சட்டம் - பின்னணியும் பிரச்சனைகளும்

சித்த மருத்துவப் பல்லைக்கழகத்தின் துணை வேந்தராக முதல்வரே இருப்பார் என்று சென்னையில் அறிவித்துவிட்டு முதல்வர் ஸ்டாலின், மதுரை வந்தார்.