நல்லிணக்கத்தையும் அமைதியையும் பேணிப் பாதுகாப்போம்!

வெறுப்புப் பேச்சிலிருந்து அரசு வன்முறையாக மாறியுள்ள இந்த பாதையைத் தடுத்து நிறுத்துவோம்! ஆத்திரமூட்டல்களை மறுதலிப்போம்! நல்லிணக்கத்தையும் அமைதியையும் பேணிப் பாதுகாப்போம்!

ராம் நவமியை இஸ்லாம் விரோத வன்முறைக்கு ...

ராம் நவமியை சாக்காகக் கொண்டு ஏப்ரல் 10 அன்று, சங் பரிவார் அமைப்புகள், இஸ்லாம் விரோதம் கொண்டு கல்லெறிதல், மதவாத வன்முறை மற்றும் அச்சுறுத்தல் சம்பவங்களில் ஈடுபட்டது குறித்து நாங்கள் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளோம்.