காவிப் பாசிச எதிர்ப்பு மாநாட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மத்தியக் கமிட்டி உறுப்பினர் தோழர் உ.வாசுகி உரையிலிருந்து....

இந்த பாசிச எதிர்ப்பு மாநாட்டில் எங்கள் கட்சி சார்பில் ஒருமைப்பாடு தெரிவித்து முழு மனதுடன் பங்கேற்பதாக குறிப்பிட்டவர் பாசிசம் பற்றி விரிவான கருத்தாக்கங்களை முன்வைத் தார். பாசிசத்தை எப்படி வரையறுப்பது? அதன் இந்திய வகை மாதிரி என்ன? அதை முறியடிப் பதற்கான போர்த்தந்திரம் என்ன? என்ற அம்சங்கள் குறித்து அவர் பேசினார்.

நெல்லையில் பாசிச பாஜக - இந்து முன்னணியால் விசிறி விடப்பட்ட சட்ட விரோத கட்டப்பஞ்சாயத்து, ஊர் விலக்கம், காலில் விழும் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி; நீதிக்கான போராட்டம் வென்றது !

சட்டமன்றத் தேர்தலில் பாசிச பாஜகவின் வேட்பாளர் செய்த பணப்பட்டுவாடாவை அம்பலப்படுத்திய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) கட்சியின் நெல்லை மாநகரச் செயலாளரும் புரட்சிகர இளைஞர் கழகத்தின் மாநிலத் தலைவருமான எம்.சுந்தர்ராஜ், இக்க(மாலெ) நெல்லை பாட்டப்பத்து கிளைச் செயலாளர் பேச்சிராஜா மற்றும் சில குடும்பத்தினரையும் காவிக்கும்பல்களின் ஆதரவில் கட்டுப்பாடு என்ற பெயரில் ஊர் விலக்கம் செய்து வைத்ததற்கு எதிராக தொடர் நடவடிக்கைகள் இகக(மாலெ) கட்சியால் எடுக்கப்பட்டது.

பாஜகவை வெளியேற்றுவோம்! இந்தியாவைக் காப்போம்!!

பாஜகவை வெளியேற்றுவோம்!இந்தியாவைக் காப்போம்!!
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்- லெனினிஸ்ட்) விடுதலை அரசியல் தலைமைக்குழு அறைகூவல்

நல்லிணக்கத்தையும் அமைதியையும் பேணிப் பாதுகாப்போம்!

வெறுப்புப் பேச்சிலிருந்து அரசு வன்முறையாக மாறியுள்ள இந்த பாதையைத் தடுத்து நிறுத்துவோம்! ஆத்திரமூட்டல்களை மறுதலிப்போம்! நல்லிணக்கத்தையும் அமைதியையும் பேணிப் பாதுகாப்போம்!

பாபர் மசூதி இடிப்பை கியான்வாபியில் மீண்டும் அரங்கேற்ற சங்பரிவாரை அனுமதியோம்!

பாபர் மசூதி இடிப்பை கியான்வாபியில் மீண்டும்  அரங்கேற்ற சங்பரிவாரை அனுமதியோம்!

கியான்வாபி மசூதியில் சர்ச்சையைக் கிளப்புவதன் மூலம் பாபர் மசூதி இடிப்பு சம்பவத்தை மீண்டும் அரங்கேற்ற சங் பரிவார் திட்டமிடுகிறதுஇது

அறுவரும் உடன் விடுதலை செய்யப்பட வேண்டும்

அறுவரும் உடன் விடுதலை செய்யப்பட வேண்டும்

இந்திய உச்ச நீதிமன்றம் மிகச் சரியாக உச்சியில் அடி கொடுத்திருக்கிறது.