மணிப்பூரின் முடிவில்லா வன்முறைக்கும் மக்களின் சொல்லமுடியாத துயரத்திற்கும் பாஜக அரசாங்கங்களே பொறுப்பு

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து, பிரதிமா எங்கீபி (கர்பி ஆங்லாங் இககமாலெ தலைவர், மற்றும் அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழக துணைத் தலைவர்), பிபேக் தாஸ் (இகக மாலெ அஸ்ஸாம் மாநிலச் செயலாளர்), சுசேதா தே (இகக மாலெ மத்தியக் குழு உறுப்பினர், டெல்லி), கிளிஃப்டன் டி ரோஜாரியோ (இகக மாலெ கர்நாடகா மாநிலச் செயலாளர்), அவனி சோக்சி (இகக மாலெ தலைவர், கர்நாடகா), மதுலிகா டி (அனைத்திந்திய நீதிக்கான வழக்கறிஞர்கள் சங்கம்) டு சரஸ்வதி (தலித் மற்றும் பெண்கள் உரிமை செயற்பாட்டாளர், கர்நாடகா) மற்றும் கிருஷ்ணவேணி (அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகம், தமிழ்நாடு) ஆகிய 8 பேர் கொண்ட குழு கடந்த ஆகஸ்டு 10 முதல் 14 வரை பல்