தோழர் டி.பி.பக்ஷி 4ஆம் ஆண்டு நினைவேந்தல்

இகக(மாலெ)யின் மூத்த தலைவர்களுள் ஒருவரும் கட்சியின் ஆகச் சிறந்த அமைப்பாளரும் தமிழ்நாட்டு கட்சி வேலைகளுக்கு மிகவும் பரிச்சயமானவருமான தோழர் டி.பி. பக்க்ஷியின் 4ஆம் ஆண்டு நினைவேந்தல் அஞ்சலி நிகழ்ச்சி கந்தர்வகோட்டையில் ஜூலை 26, 2022 அன்று மாநிலக்குழுக் கூட்டத்தின் இரண்டாவது நாளில் நடைபெற்றது.