தோல் மற்றும் தோல் பொருள் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

வாணியம்பாடி, ஆம்பூர் பகுதிகளில் லட்சம் கோடிகள் அரசுக்கு அந்நிய செலவாணி ஈட்டி தந்த புளோரின்ட் ஷூஸ் பிரைவேட் லிமிடெட், புளோ ரின்ட் அப்பர்ஸ் பிரைவேட் லிமிடெட், யுனைடெட் இந்தியா அப்பர்ஸ் லிமிடெட் ஆகிய கம்பெனிகள் திவாலாகி விட்டதாக அதன் முதலாளிகள் அறிவித்ததைத் தொடர்ந்து, அதில் பணியாற்றிய ஆயிரக் கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்து, வாழ்வாதாரம் இழந்து நிற்கிறார்கள்.