தோழர் என் கேவின் இறுதிப்பயணம்

கட்சி முழுவதும் தோழர் என்கே என்று அழைக்கப்பட்ட நீலகண்டன் நடராஜன் பிறந்ததிண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தை அடுத்த அரசப்பிள்ளைபட்டியில் அவரது உடல்அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.டிசம்பர் 10, சர்வதேச மனித உரிமை நாளில்தோழர் என்கே திண்டுக்கல் மாவட்ட கட்சிஅலுவலகத்தில் 11 ஆவது கட்சிக் காங்கிரஸ் தயாரிப்புக்கான மாவட்ட கமிட்டிக் கூட்டத்தைநடத்திக் கொண்டிருந்தார். கூட்டம் முடியும் நேரத்தில் உடல் நிலை சரியில்லையென்று தோழர் என்கே சொன்னதால், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.