நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் கன்னியாகுமரி மாவட்டத்தி லுள்ள ரீத்தாபுரம் பேரூராட்சியில் இகக(மாலெ) சார்பாகப் போட்டியிட்டு வார்டு உறுப்பினராகத் தேர்வு செய்யப் பட்டுள்ள தோழர் சுசீலா. மாநிலக்குழு வழிகாட்டுதல்படி திறம்பட மக்கள் பணியாற்றிட வாழ்த்துக்கள்.