பஞ்சமி நிலம் மீட்பு இயக்கம் குறித்து நாகர் சேனையின் அருங்குணம் விநாயகம் அவர்கள் தீப்பொறி இதழுக்கு வழங்கிய நேர்காணல்

பஞ்சமி நிலம் மீட்பு இயக்கம் குறித்து நாகர் சேனையின் அருங்குணம் விநாயகம் அவர்கள் தீப்பொறி இதழுக்கு வழங்கிய நேர்காணல்

1. பஞ்சமி நிலம் மீட்பு இயக்கத்தில் உங்களது அனுபவம் பற்றி கூறுங்கள்

சிந்துவெளி நாகரிகம், ஆரியர் நாகரிகம் இல்லை

அகழாய்வுகள் வழியாக, சிந்துவெளி பகுதியில் நகரங்கள் - நாகரிகம் கண்டறியப்பட்டதை அறிவித்த  நூறாண்டு நிறைவடைந்தது. அதாவது, ஹரப்பா, மொஹஞ்சதரோ ஆகிய இடங்களில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சிகளின்  முடிவுகள், தி இல்லஸ்ட்ரேட்டட் இலண்டன் நியூஸ் - The Illustrated London News பத்திரிக்கையில், கடந்த 1924 ம் ஆண்டு  செப்டம்பர் 20ம் தேதி வெளியிடப்பட்டு  நூறு ஆண்டுகள்  நிறைவடைந்துள்ளது.

ஒருங்கிணைக்கப்பட்ட ஓய்வு ஊதிய திட்டம்  புதிய  மொந்தையில் பழைய கள்ளே!

ஒருங்கிணைக்கப்பட்ட ஓய்வு ஊதிய திட்டம்  புதிய  மொந்தையில் பழைய கள்ளே!

நான்காம் பிரிவுதலித்பழங்குடியின ஊழியர் சமூக பாதுகாப்பிற்கு கேடு