நாம் அனைவரும் விடுதலைப் போராட்டத்தின் மதிப்புகளைப் போற்றி, உயர்த்திப்பிடித்து சமூக நீதிக்கான இலக்கை அடைவோம்!

மரியாதைக்குரிய மாநாட்டு தலைவர் அவர்களே, சக பேச்சாளர்களே, சமூக நீதிக்காகப் போராடும் அனைத்து எனது நண்பர்களே!

இந்திய மக்கள் முன்னால் இருக்கக் கூடிய மிக முக்கியமான இந்த நிகழ்ச்சி நிரலில் நடத்தப்படும் இந்த மாநாட்டிற்கு எங்களை அழைத்ததற்காக எமது சிபிஐ எம் எல் கட்சியின் நன்றியையும் இந்த இரண்டாவது மாநாட்டிற்கு எமது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தோழர் திபங்கர் தலைமையிலான குழு முதல்வர் நிதிஷ்குமாரை சந்தித்தது

தோழர் திபங்கர் தலைமையிலான குழு முதல்வர் நிதிஷ்குமாரை சந்தித்தது
மாநிலச் செயலாளர் குணால், பொலிட்பீரோ உறுப்பினர் திரேந்திர ஜா, ராஜாராம் சிங், கே.டி.யாதவ், சட்டமன்றக் குழுத் தலைவர் மஹ்பூப் ஆலம் மற்றும் துணைத் தலைவர் சத்யதேவ் ராம், மீனா திவாரி, சக்ஷி யாதவ் ஆகியோர் அடங்கிய சிபிஐஎம்எல் பொதுச் செயலாளர் திபங்கர் தலைமையிலான குழு பீகார் முதல்வர் நிதிஷ் குமாரை 2022 ஆகஸ்ட் 13ம் தேதி சந்தித்தது.

திராவிட மாதிரி 'சமூகநீதி', 'சமத்துவ அரசு'டன் கைகுலுக்கிய "ஆன்மீக அரசு"!

பெரியாரைக் கொண்டாடும் 'சமூகநீதி அரசு', அம்பேத்கரை போற்றும் 'சமத்துவ அரசு', ஆதீனங்கள், பிற்போக்கு சக்திகளின் அழுத்தத்துக்கு பணிந்து "ஆன்மீக அரசாகி"ப் போனது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது!

வீரளூர் அருந்ததியர் மக்களுக்கு சமூக நீதியை உறுதி செய்

தமிழ்நாடு முதலமைச்சருக்கு வேண்டுகோள்!

மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள்,

தமிழ்நாடு அரசு,