ஆட்சியிலிருந்தும் சமூகத்திலிருந்தும் பாஜகவை அகற்றுவதே நமது இலக்கு

பாட்னா மாவட்ட 12வது மாநாட்டை யொட்டி புல்வாரி சரிப் என்ற இடத்தில் 2022 செப்டம்பர் 8 அன்று நடைபெற்ற குடிமக்கள் கருத்தரங்கில் பேசிய இகக(மாலெ) பொதுச் செயலாளர் தோழர் திபங்கர், பாஜக போன்ற பாசிச சக்திகளை ஆட்சியிலிருந்து மட்டுமல்ல, சமூகத்திலிருந்தே அகற்றிட வேண்டும் என்றார். பீகார் காட்டிய பாதையின் வழிசென்று, 2024ல் பாஜக அபாயத்தில் இருந்து நாட்டை நாம் கண்டிப்பாக விடுவிக்க முடியும்.

தோழர் திபங்கர் தலைமையிலான குழு முதல்வர் நிதிஷ்குமாரை சந்தித்தது

தோழர் திபங்கர் தலைமையிலான குழு முதல்வர் நிதிஷ்குமாரை சந்தித்தது
மாநிலச் செயலாளர் குணால், பொலிட்பீரோ உறுப்பினர் திரேந்திர ஜா, ராஜாராம் சிங், கே.டி.யாதவ், சட்டமன்றக் குழுத் தலைவர் மஹ்பூப் ஆலம் மற்றும் துணைத் தலைவர் சத்யதேவ் ராம், மீனா திவாரி, சக்ஷி யாதவ் ஆகியோர் அடங்கிய சிபிஐஎம்எல் பொதுச் செயலாளர் திபங்கர் தலைமையிலான குழு பீகார் முதல்வர் நிதிஷ் குமாரை 2022 ஆகஸ்ட் 13ம் தேதி சந்தித்தது.

இந்தியாவையும் அரசியலமைப்புச் சட்டத்தையும் பாதுகாப்பதுதான் மகா கூட்டணியின் நோக்கமாகும்

இந்தியாவையும் அரசியலமைப்புச் சட்டத்தையும் பாதுகாப்பதுதான் மகா கூட்டணியின் நோக்கமாகும்
(பாட்னாவில் நடைபெற்ற முழுப் புரட்சி கருத்தரங்க நிகழ்வில் தோழர் திபங்கர் ஆற்றிய உரை)