ஜூலை 23, 2022 தூத்துக்குடி மாவட்டம் கோவில் பட்டியில்…

கள்ளக்குறிச்சி சக்தி பள்ளியை மூடக் கோரியும் போராட்டக்காரர்கள் மீதான வழக்கை திரும்பப் பெறக் கோரி ஆர்ப்பாட்டம் நடத்த முயற்சித்த CPIML, மக்கள் அதிகாரம், தமிழ் புலிகள், ஆதித் தமிழ் பேரவையை சேர்ந்த 12 பேர் கைது.

தமிழக அரசே!

கைது செய்யபட்ட தோழர் அனைவரையும் உடனே விடுதலை செய்ய வேண்டும்!