கடந்த 2024 அக். 31 முதல் நவ. 7 வரை பெங்களூர் முதல் திருப்பதி ஹைதராபாத் வரை இரயில்வேயில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொண்ட நிலைக்குழு ஆய்வுப் பயணம் மேற்கொண்டது. அக் குழுவில் இருந்த சிபிஐ(எம்எல்) எம்.பி. சுதாமா பிரசாத் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் விருந்தினர்களுக்கும் ரயில்வே நிர்வாகம் 1 கிராம் தங்கம், 100 கிராம் வெள்ளிக் கட்டி உள்ளிட்ட பரிசுப் பொருட்களை அளித்தது; சிபிஐ(எம்எல்) விடுதலை கட்சியின் ஆரா தொகுதி எம்.பி.