இரயில்வே அங்கீகாரத் தேர்தலில் ஏ ஐ சி சி டி யு பெற்ற வெற்றிகள்!

இந்திய இரயில்வே துறையில் 2019 லேயே நடைபெற்றிருக்க வேண்டிய தொழிற்சங்க அங்கீகாரத் தேர்தலை இரயில்வே துறை தள்ளிப்போட்டே வந்த நிலையில், டெல்லி உயர் நீதிமன்றத் தலையீடு காரணமாக சென்ற டிசம்பர் 4,5,6 தேதிகளில் நாட்டின் 17 மண்டலங்களிலும் 2 உற்பத்தித் தொழிற்சாலைகளிலும் அங்கீகாரத் தேர்தல் நடைபெற்றது. 

அமித்ஷா ஏன் அம்பேத்கருக்கு அஞ்சுகிறார்?

ந்தியா ஒரு இந்து ராஜ்யமாக இருக்க வேண்டும்; அதற்கு மனுஸ்மிருதி அரசமைப்புச் சட்டமாக இருக்க வேண்டுமென்று சங்கிப்படைகள் எப்போதுமே விரும்பின. அம்பேத்கர் இந்திய அரசமைப்புச்சட்ட வரைவுக்கமிட்டிக்கு தலைமை தாங்கினார். அது, இந்தியாவின் குடிமக்கள் அனைவருக்கும் நீதி, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவத்தை வழங்கும் உறுதிப்பாடு கொண்ட இறையாண்மை உள்ள சோசலிச மதச்சார்பற்ற ஜனநாயக குடியரசு இந

தொழிலாளர் உரிமைக்காகப் போராடிய இருவரையும் விடுதலை செய்க!

கோவையைத் தலைமையிடமாகக் கொண்டுள்ள பிரிக்கால் ஆட்டோமொபைல் உதிரி உறுப்புகள் தொழிற்சாலையில் பல்லாயிரக் கணக்கான தொழிலாளர்கள் வேலைசெய்து வருகின்றனர். பல நூறு கோடிகள் முதலீடும் உள்நாட்டு, வெளிநாட்டு சந்தையும் பெருத்த லாபமும் கொண்டுள்ள இந்த ஆலையில் பல்லாண்டு காலமாக தொழிலாளர் தேர்ந்தெடுத்த சங்கமில்லாமலும் சட்டரீதியான உரிமைகளுமின்றி சக்கையாக கசக்கிப் பிழியப்பட்டு வந்தனர்.  நூற்றுக்கணக்கான  பெண் தொழிலாளர்கள் முதுகுத் தண்டு பாதிப்பு, கருச்சிதைவு உள்ளிட்ட  சொல்லொனா துயரங்களைச் சுமந்து வந்தனர்.

அகில இந்திய தொழிற்சங்க மையகவுன்சில்

அகில இந்திய தொழிற்சங்க  மையகவுன்சில்

ஏஐசிசிடியு

AICCTU

11 ஆவது அகில இந்திய மாநாடு அறைகூவல்!

தொழிலாளர் உரிமைகளை மீட்டெடுப்போம்!

2025, பிப்ரவரி 24 - பொது மாநாடு தால்கடோரா ஸ்டேடியம்.

2025, பிப்ரவரி 25, 26 - பிரதிநிதிகள் மாநாடு பியாரேலால் பவன், ஐடிஓ

புது டெல்லி

அன்பார்ந்த தோழர்களே!

பஞ்சமி நிலம் மீட்பு இயக்கம் குறித்து நாகர் சேனையின் அருங்குணம் விநாயகம் அவர்கள் தீப்பொறி இதழுக்கு வழங்கிய நேர்காணல்

பஞ்சமி நிலம் மீட்பு இயக்கம் குறித்து நாகர் சேனையின் அருங்குணம் விநாயகம் அவர்கள் தீப்பொறி இதழுக்கு வழங்கிய நேர்காணல்

1. பஞ்சமி நிலம் மீட்பு இயக்கத்தில் உங்களது அனுபவம் பற்றி கூறுங்கள்

புதுச்சேரியின் குறடு ( நடைபாதை) களை  எவர் ஆக்கரமிக்கின்றனர்?

புதுச்சேரியின் குறடுநடைபாதை) களை  எவர் ஆக்கரமிக்கின்றனர்?

   தெரு வணிகம்நகர வாழ்க்கைவாழ்வாதாரத்தின் ஓர் அங்கமே!