தோழர் சீதாராம் யெச்சூரியின் மறைவு செய்தி  எமக்கு மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறதுஇந்த நெருக்கடியான தருணத்தில் அவரது மறைவானது இந்திய கம்யூனிச இயக்கத்திற்கும் ஜனநாயகம் காக்ககூட்டாட்சி கட்டமைப்பு மற்றும் கலாச்சார பன்மைத்துவம் ஆகியவற்றிற்காகப் போராடும் ஒவ்வொரு இந்தியருக்கும் பெரும் இழப்பாகும்பல்கலைக் கழகங்கள் முதல் தொழிற்சங்கங்கள் வரையிலான பல்வேறு விதமான உரையாடல் மற்றும் விவாத மேடைகளைக் கொண்ட ஒட்டுமொத்த இந்திய ஜனநாயக இயக்கமும் அவரை இழந்து நிற்கும்இழப்பும் துக்கமும் நிறைந்த இந்த நேரத்தில்நாங்கள் ஒட்டுமொத்த சிபிஐஎம்  கட்சித் தோழர்களுடனும் தோழர் யெச்சூரியின் குடும்பத்தாருடனும் நண்பர்கள் மற்றும் ஆதரவாளர்களுடனும் நிற்கிறோம்சென்று வாருங்கள் தோழர் சீதாராம் அவர்களேசோசலிச இந்தியாவிற்கான உங்களுடைய பயணத்தை எங்களின்  அனைத்து பலத்தையும் கொண்டு முன்னெடுத்துச் செல்வோம்.

தோழர் சீதாராம் யெச்சூரிக்குச் செவ்வணக்கம்!