சாரு மஜும்தாரும் இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் புகழ்மிக்க மரபும்

கொல்கத்தாவின் லால்பஜார் போலீஸ் லாக் அப்பில் தோழர் சாரு மஜூம்தார் இறந்து 50 ஆண்டுகளாகி விட்டன. நக்சல்பாரியைத் தொடர்ந்து இந்தியா முழுவதும் பரவிய புரட்சி அலைக்கு அவரது மரணம் ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் என்று அந்த சமயத்தில் இந்திய அரசு எதிர்பார்த்து பெரும் நிம்மதிப் பெருமூச்சு விட்டிருக்க வேண்டும். ஆனால், 50 ஆண்டுகளுக்குப் பிறகு, மோடி ஆட்சிக்கு எதிரான ஒவ்வொரு எதிர்ப்புக் குரலையும் ஒடுக்கும்போதும், 'நகர்ப்புற நக்சல்' என்று சொல்ல வேண்டியதாகி விட்டது.

பணி நிரந்தரம் கோரி கர்நாடகா சுகாதாரப் பணியாளர்களின் வெற்றிகரமான வேலை நிறுத்தம்

கர்நாடகா முழுவதுமுள்ள சுகாதாரப் பணியாளர்களின் பல்வேறு கோரிக்கைகளோடு பணிகளை நிரந்தரமாக்க வேண்டுமென்ற கோரிக்கையையும், மாநிலத்தில் உள்ள பிஜேபி தலைமையிலான அரசாங்கம் ஏற்றுக்கொண்டது என்பது அவர்களுக்குக் கிடைத்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியாகும்.

ஏஐசிசிடியூ தேசிய கவுன்சில் கூட்டம்

ஜூலை 10-11, 2022 இரண்டு நாட்கள் கோவை மாநகரில் சின்னியம்பாளையம் தியாகிகள் நினைவரங்கில் ஏஐசிசிடியூ வின் தேசிய கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. கூட்டம் நடைபெற்ற அரங்கமும் வீதியும் கொடிகள், தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. வீதியின் நுழைவாயிலில் சின்னியம்பாளையம் தியாகிகள் படங்கள் கொண்ட பதாகை வைக்கப்பட்டிருந்தது. அரங்க வாயிலில் அலங்கார வளைவுகள் மற்றும் அரங்கத்தில் ஏஐசிசிடியு முன்னோடி முன்னோடி தலைவர்களான தோழர்கள் டி.பி.

பாசிச பாஜக - இந்து முன்னணி தூண்டுதலில் நடைபெறும் கட்டப்பஞ்சாயத்து, ஊர் விலக்கம், காலில் விழும் கலாசாரத்திற்கு முடிவு கட்டக்கோரியும் மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியை, கட்சித் தலைவர்களை அவமரியாதையாகப் பேசிய நெல்லை நகர காவல் உதவி ஆணையர் மீது நடவடிக்கை எடுக்கக

பாசிச பாஜக - இந்து முன்னணி தூண்டுதலில் நடைபெறும் கட்டப்பஞ்சாயத்து, ஊர் விலக்கம், காலில் விழும் கலாசாரத்திற்கு முடிவு கட்டக்கோரியும் மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியை, கட்சித் தலைவர்களை அவமரியாதையாகப் பேசிய நெல்லை நகர காவல் உதவி ஆணையர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரிய

மோடி அரசே! அக்னி பாத் திட்டத்தைத் திரும்பப் பெறு

மோடி அரசே! அக்னி பாத் திட்டத்தைத் திரும்பப் பெறு புரட்சிகர இளைஞர் கழகம் மற்றும் அகில இந்திய மாணவர் கழகம் கோரிக்கை; தோழர்களை கைது செய்ததற்கு கண்டனம்

பாட்னாவில் ஜூன் 5 அன்று முழு புரட்சி நாள் (சம்பூர்ண கிரந்தி திவாஸ்) நிகழ்ச்சி

பாட்னாவில், பாபு சபாகரில் நிகழ்ந்த மகா கூட்டணியின் மாபெரும் கருத்தரங்கில் இந்த ஆண்டின் முழு புரட்சி நாள் அனுசரிக்கப்பட்டது. தேசிய ஜனநாயக கூட்டணியின் கேடுகெட்ட ஆட்சியினை அம்பலப்படுத்தும் விதமாக குற்றப்பத்திரிகை ஒன்றும் வெளியிடப்பட்டது.

நல்லிணக்கத்தையும் அமைதியையும் பேணிப் பாதுகாப்போம்!

வெறுப்புப் பேச்சிலிருந்து அரசு வன்முறையாக மாறியுள்ள இந்த பாதையைத் தடுத்து நிறுத்துவோம்! ஆத்திரமூட்டல்களை மறுதலிப்போம்! நல்லிணக்கத்தையும் அமைதியையும் பேணிப் பாதுகாப்போம்!