முழு வேலை நிறுத்தம்; முடங்கியது சேதாரப்பட்டு தொழிற்பேட்டை

புதுச்சேரி யுனியன் பிரதேசத்திலுள்ள மிகப் பெரிய சேதராப்பட்டு தொழிற்பேட்டையில் சுமார் 500க்கும் மேற்பட்ட சிறிய, நடுத்தர, பெரிய தொழிற்சாலைகள் சேதராப்பட்டு தொழிற்பேட்டைக்கு உள்ளேயும், வெளியேயும் உள்ளன. 1986ல் துவக்கப்பட்ட தொழிற்பேட்டையான இதில் பத்தாயிரக்கணக்கான ஆண், பெண் தொழிலாளர்கள் பணி புரிகின்றனர். இவர்களில் மிகப் பெரும்பான்மையானோர் ஒப்பந்தத் தொழிலாளர்களாகவும் நிரந்தரமற்றவர்களாகவும் உள்ளனர். பல ஆலைகளில் அடிப்படை சட்ட உரிமைகள்கூட இல்லாமல் தொழிலாளர்கள் பணி புரிய வேண்டியகட்டாயம் உள்ளது.

பணி நிரந்தரம் கோரி கர்நாடகா சுகாதாரப் பணியாளர்களின் வெற்றிகரமான வேலை நிறுத்தம்

கர்நாடகா முழுவதுமுள்ள சுகாதாரப் பணியாளர்களின் பல்வேறு கோரிக்கைகளோடு பணிகளை நிரந்தரமாக்க வேண்டுமென்ற கோரிக்கையையும், மாநிலத்தில் உள்ள பிஜேபி தலைமையிலான அரசாங்கம் ஏற்றுக்கொண்டது என்பது அவர்களுக்குக் கிடைத்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியாகும்.

ஏஐசிசிடியூ தேசிய கவுன்சில் கூட்டம்

ஜூலை 10-11, 2022 இரண்டு நாட்கள் கோவை மாநகரில் சின்னியம்பாளையம் தியாகிகள் நினைவரங்கில் ஏஐசிசிடியூ வின் தேசிய கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. கூட்டம் நடைபெற்ற அரங்கமும் வீதியும் கொடிகள், தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. வீதியின் நுழைவாயிலில் சின்னியம்பாளையம் தியாகிகள் படங்கள் கொண்ட பதாகை வைக்கப்பட்டிருந்தது. அரங்க வாயிலில் அலங்கார வளைவுகள் மற்றும் அரங்கத்தில் ஏஐசிசிடியு முன்னோடி முன்னோடி தலைவர்களான தோழர்கள் டி.பி.

அரசமைப்பைக் காப்போம்! ஜனநாயகம் காப்போம்!! புல்டோசர் ஆட்சியை வீழ்த்துவோம்!!!

அரசமைப்பைக் காப்போம்! ஜனநாயகம் காப்போம்!! புல்டோசர் ஆட்சியை வீழ்த்துவோம்!!! அனைத்திந்திய நீதிக்கான வழக்கறிஞர் சங்கம் (AILAJ)அழைப்பு
சட்டத்துறையைச் சார்ந்த சகோதரர்களே! நாடு தற்போது இருந்து கொண்டிருக்கும் அபாயகர மான சூழலில் நாம் கண்ணை மூடிக்கொண்டோ அமைதியாகவோ இருக்கக்கூடாது.

அக்னி பாதை: குறைந்த திட்டம், அதிக ஊழல்

அக்னி பாதை: குறைந்த திட்டம், அதிக ஊழல்
                                                                              நிர்பயி
அக்னி பாதை திட்டம் என்றால் என்ன?