புதுக்கோட்டையில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி (SKM) சார்பில் ஆர்ப்பாட்டம்.

விவசாயிகள் விளைபொருளுக்கு குறைந்த பட்ச ஆதார விலை (MSP)அமுல்படுத்த கோரியும், போராடிய விவசாயிகள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை திரும்பப் பெறக் கோரியும், விவசாயிகளுக்கு துரோகம் இழைக்கும் மோடி அரசை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் AIKM மாவட்ட செயலாளர் விஜயன் மற்றும் தோழர்கள் கலந்துகொண்டனர்.