விருதுநகர் மாவட்ட புரட்சிகர இளைஞர் கழகக் கூட்டம்

விருதுநகர் மாவட்டம் திருத்தங்கலில் 10.7.2022 புரட்சிகர இளைஞர் கழகத்தின் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அமைப்பாளராக தோழர் கிருஷ்ண கோபால பாண்டியனும் தோழர்கள் ஜெயகிருஷ்ணன், சிவகுமார், லாரன்ஸ்கிருபாகரன், அஸ்வின், சுரேஷ்குமார், ராஜபாண்டி ஆகிய 7 பேர் கொண்ட புதிய அமைப்புக்குழுவும் உருவாக்கப்பட்டது. மேலும் 1000 உறுப்பினர்களை சேர்ப்பது, மாவட்டப் பொதுப்பேரவை நடத்துவது, பகுதி மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் மீது இயக்கம் நடத்துவது, தஞ்சாவூரில் நடைபெறும் காவிப் பாசிச எதிர்ப்பு மாநாட்டில் 10பேர் கலந்துகொள்வது என முடிவெடுக்கப்பட்டுள்ளது.

ஏஐசிசிடியூ தேசிய கவுன்சில் கூட்டம்

ஜூலை 10-11, 2022 இரண்டு நாட்கள் கோவை மாநகரில் சின்னியம்பாளையம் தியாகிகள் நினைவரங்கில் ஏஐசிசிடியூ வின் தேசிய கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. கூட்டம் நடைபெற்ற அரங்கமும் வீதியும் கொடிகள், தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. வீதியின் நுழைவாயிலில் சின்னியம்பாளையம் தியாகிகள் படங்கள் கொண்ட பதாகை வைக்கப்பட்டிருந்தது. அரங்க வாயிலில் அலங்கார வளைவுகள் மற்றும் அரங்கத்தில் ஏஐசிசிடியு முன்னோடி முன்னோடி தலைவர்களான தோழர்கள் டி.பி.

தோழர் எஸ்விஆர் உடன் ஓர் உரையாடல்

தோழர் எஸ்விஆர் என்று அறியப்படும் எஸ்.வி.ராஜதுரை 82 வயதை தொட்டுவிட்டவர். கடுமையான நோயால் கடும் துன்பத்தை அனுபவித்துக் கொண்டிருப்பவர். ஆனால் இன்னும் சிந்திக்கிறார். எழுதுகிறார். படைக்கிறார். உரையாடுகிறார். மொழிபெயர்ப்பு செய்கிறார்.

பாட்னாவில் ஜூன் 5 அன்று முழு புரட்சி நாள் (சம்பூர்ண கிரந்தி திவாஸ்) நிகழ்ச்சி

பாட்னாவில், பாபு சபாகரில் நிகழ்ந்த மகா கூட்டணியின் மாபெரும் கருத்தரங்கில் இந்த ஆண்டின் முழு புரட்சி நாள் அனுசரிக்கப்பட்டது. தேசிய ஜனநாயக கூட்டணியின் கேடுகெட்ட ஆட்சியினை அம்பலப்படுத்தும் விதமாக குற்றப்பத்திரிகை ஒன்றும் வெளியிடப்பட்டது.

ஊழியர்கள் பயிற்சிமுகாம், கொடைக்கானல்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்- லெனினிஸ்ட்) விடுதலை

ஊழியர்கள் பயிற்சிமுகாம், கொடைக்கானல்

இகக(மாலெ) அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் தோழர் சங்கர் ஆற்றிய உரையின் தொடர்ச்சி

பகுதி 3