வேதாந்தா நிறுவனத்திற்குக் கொடுக்கப்பட்ட டங்ஸ்டன் சுரங்க ஏலத்தை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு சட்டமன்றம் ஒருமித்த தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. பாஜகவின் அண்ணாமலை, சுரங்கத் திட்டம் கைவிடப்படும் என்று ஒன்றிய அரசு சொல்வது போன்ற செய்திகளை பரப்பி வருகிறார். இப்படியாக, அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்க விவகாரம் முடிவுக்கு வந்துவிட்டது போன்ற தோற்றம் ஏற்பட்டுள்ளது. ஆனால், அரிட்டாபட்டி மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். டங்ஸ்டன் சுரங்க ஏலத்தை ரத்து செய்ய வேண்டும் என்று உறுதியாக உள்ளனர்.
வேதாந்தா நிறுவனத்திற்குக் கொடுக்கப்பட்ட டங்ஸ்டன் சுரங்க ஏலத்தை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு சட்டமன்றம் ஒருமித்த தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. பாஜகவின் அண்ணாமலை, சுரங்கத் திட்டம் கைவிடப்படும் என்று ஒன்றிய அரசு சொல்வது போன்ற செய்திகளை பரப்பி வருகிறார். இப்படியாக, அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்க விவகாரம் முடிவுக்கு வந்துவிட்டது போன்ற தோற்றம் ஏற்பட்டுள்ளது. ஆனால், அரிட்டாபட்டி மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். டங்ஸ்டன் சுரங்க ஏலத்தை ரத்து செய்ய வேண்டும் என்று உறுதியாக உள்ளனர்.
மக்கள் சந்திப்பில் ஓர் அனுபவம்
பஞ்சமி நிலம் மீட்பு இயக்கம் குறித்து நாகர் சேனையின் அருங்குணம் விநாயகம் அவர்கள் தீப்பொறி இதழுக்கு வழங்கிய நேர்காணல்
1. பஞ்சமி நிலம் மீட்பு இயக்கத்தில் உங்களது அனுபவம் பற்றி கூறுங்கள்
நீதிக்கான தேடல் :கிளிப்டன் டி ரொசாரியோ
சாய்பாபா: "ஜனநாயக"த்தாலேயே தியாகியாக்கப்பட்ட ஜனநாயகவாதி
பீகாரை மாற்றுவோம்! நீதிக்கான பயணம்
நீதி கேட்டு நடைபயணம் பீகார் மாநிலம் நவடா மாவட்டம், கிருஷ்ணா நகர் கிராமத்தில் இருந்து அக்.16 அன்று தொடங்கியது. இகக (மாலெ) பொதுச் செயலாளர் தோழர் திபங்கர் மற்றும் அரசியல் தலைமை குழு உறுப்பினர் அமர் தலைமையில் டாக்டர் அம்பேத்கார் , ஜெயபிரகாஷ் நாராயணன், இந்திய மக்கள் முன்னணியின் மூத்த தலைவர் சுரேந்திர சிங் ஆகியோர் சிலைக்கு மரியாதை செலுத்தி நூற்றுக்கணக்கானவர்கள் நடைபயணத்தைத் தொடங்கினார்கள்.
புதுச்சேரியில் கொந்தளிக்கும் அரசியல்.
கூர்மை அடையும் மக்கள் போராட்டங்கள்!
தமிழகத் தொழிலாளர் நியாயமான போராட்டங்களுக்கு
செவி மடுக்க மறுத்துவரும் திமுக அரசு!
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) (விடுதலை)