ஜூலை 31, 2022 புதுக்கோட்டையில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி (SKM) சார்பில் ஆர்ப்பாட்டம்.

புதுக்கோட்டையில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி (SKM) சார்பில் ஆர்ப்பாட்டம்.

விவசாயிகள் விளைபொருளுக்கு குறைந்த பட்ச ஆதார விலை (MSP)அமுல்படுத்த கோரியும், போராடிய விவசாயிகள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை திரும்பப் பெறக் கோரியும், விவசாயிகளுக்கு துரோகம் இழைக்கும் மோடி அரசை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் AIKM மாவட்ட செயலாளர் விஜயன் மற்றும் தோழர்கள் கலந்துகொண்டனர்.

ஜூலை 31, 2022 சேலத்தில் SKM ஐக்கிய விவசாயிகள் சங்கம் மறியல் போராட்டம் கைது

சேலத்தில் SKM ஐக்கிய விவசாயிகள் சங்கம் மறியல் போராட்டம் கைது

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஐக்கிய விவசாயிகள் சங்கம் சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

ஒன்றிய அரசு கடந்த 2021 ஆம் ஆண்டு 3 வேளாண் விரோத சட்டங்களை அமல்படுத்தியது. அதனைத் தொடர்ந்து விவசாயிகளின் போராட்டத்தை தொடர்ந்து ஒன்றிய அரசு அந்த சட்டங்களை வாபஸ் பெற்றது. அதனை தொடர்ந்து பிரதமர் ஆதார விலை குறித்தும் இதர கோரிக்கைகள் குறித்தும் குழு அமைக்கப்படும் என வாக்குறுதி கொடுத்திருந்தார்

ஜூலை 23, 2022 தூத்துக்குடி மாவட்டம் கோவில் பட்டியில் ஆர்ப்பாட்டம்!

ஜூலை 23, 2022 தூத்துக்குடி மாவட்டம் கோவில் பட்டியில்…

கள்ளக்குறிச்சி சக்தி பள்ளியை மூடக் கோரியும் போராட்டக்காரர்கள் மீதான வழக்கை திரும்பப் பெறக் கோரி ஆர்ப்பாட்டம் நடத்த முயற்சித்த CPIML, மக்கள் அதிகாரம், தமிழ் புலிகள், ஆதித் தமிழ் பேரவையை சேர்ந்த 12 பேர் கைது.

தமிழக அரசே!

கைது செய்யபட்ட தோழர் அனைவரையும் உடனே விடுதலை செய்ய வேண்டும்!

பாசிச பாஜக - இந்து முன்னணி தூண்டுதலில் நடைபெறும் கட்டப்பஞ்சாயத்து, ஊர் விலக்கம், காலில் விழும் கலாசாரத்திற்கு முடிவு கட்டக்கோரியும் மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியை, கட்சித் தலைவர்களை அவமரியாதையாகப் பேசிய நெல்லை நகர காவல் உதவி ஆணையர் மீது நடவடிக்கை எடுக்கக

பாசிச பாஜக - இந்து முன்னணி தூண்டுதலில் நடைபெறும் கட்டப்பஞ்சாயத்து, ஊர் விலக்கம், காலில் விழும் கலாசாரத்திற்கு முடிவு கட்டக்கோரியும் மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியை, கட்சித் தலைவர்களை அவமரியாதையாகப் பேசிய நெல்லை நகர காவல் உதவி ஆணையர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரிய