பாட்னாவில் ஜூன் 5 அன்று முழு புரட்சி நாள் (சம்பூர்ண கிரந்தி திவாஸ்) நிகழ்ச்சி

பாட்னாவில், பாபு சபாகரில் நிகழ்ந்த மகா கூட்டணியின் மாபெரும் கருத்தரங்கில் இந்த ஆண்டின் முழு புரட்சி நாள் அனுசரிக்கப்பட்டது. தேசிய ஜனநாயக கூட்டணியின் கேடுகெட்ட ஆட்சியினை அம்பலப்படுத்தும் விதமாக குற்றப்பத்திரிகை ஒன்றும் வெளியிடப்பட்டது.

மனு கொடுக்கும் போராட்டம்

  • வீடு இல்லாத அனைத்து மக்களுக்கும் வீட்டு மனையும் அரசு நிலத்தில் குடியிருக்கும் அனைவருக்கும் இலவச பட்டா வழங்கிடவும்
  • மகாத்மா காந்தி தேசிய ஊரக

மந்திரிக்கு பல்லக்குத் தூக்கும் ராஜாக்கள்

தமிழகத்தில் காலூன்றிடத் துடிக்கும் பாஜக  புதுப்புது அவதாரங்களை எடுப்பதும் புதுப்புது பிரச்சினைகளை உருவாக்குவதும் பிரபலங்களை (பிரபல ரௌடிகளையும்கூட) கட்சிக்குள் இழுப்பதும் அவர்களைக் கொண்டு

துணைவேந்தரை தமிழ்நாடு அரசே நியமிக்கும் சட்டம் - பின்னணியும் பிரச்சனைகளும்

சித்த மருத்துவப் பல்லைக்கழகத்தின் துணை வேந்தராக முதல்வரே இருப்பார் என்று சென்னையில் அறிவித்துவிட்டு முதல்வர் ஸ்டாலின், மதுரை வந்தார்.

யார் குற்றவாளி?

பள்ளிக்கூடத்தில் (பெண்) ஆசிரியர் பாடம் எடுத்துக் கொண்டிருக்க கடைசி பெஞ்சில் இருக்கும் மாணவர்கள், ஆடிப்பாடிக் கொண்டிருக் கிறார்கள்.” “பேருந்தில் ஏறுவதற்காக நின்று கொண்டிருந்த மாணவிகள் ஒருவருக்கொருவர் ஆக்ரோஷமாக அடித்துப் புரள்கிறார்கள்” “பள்ளி மாணவன் ஒருவன்