குமரி ரீத்தாபுரம் பேரூராட்சியில் மனு கொடுக்க திரண்ட மக்கள்

குமரி மாவட்டம் ரீத்தாபுரம் பேரூராட்சியில் வாழும் தகுதியான தொழிலாளர் குடும்பங்களை வறுமைக் கோடு பட்டியலில் சேர்க்க வேண்டும், நூறு நாள் வேலைத் திட்டத்தின் கீழ் வேலை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி இகக(மாலெ) மாவட்டச் செயலாளர் தோழர் அந்தோணிமுத்து தலைமை யின் கீழ் 28.12.2021 அன்று பொது மக்கள் திரண்டு வந்து மனு கொடுத்தனர். இந்த நிகழ்ச்சியில் இகக(மாலெ) மாநிலக்குழு உறுப் பினர் தோழர் சுசீலா, அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழக தேசியக்குழு உறுப்பினர் சி.கார்மல் உள்பட 800 பேர் கலந்து கொண்டனர்.

குமரி மாவட்டம் ரீத்தாபுரம் பேரூராட்சியில் வாழும் தகுதியான தொழிலாளர் குடும்பங்களை வறுமைக் கோடு பட்டியலில் சேர்க்க வேண்டும், நூறு நாள் வேலைத் திட்டத்தின் கீழ் வேலை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி இகக(மாலெ) மாவட்டச் செயலாளர் தோழர் அந்தோணிமுத்து தலைமை யின் கீழ் 28.12.2021 அன்று பொது மக்கள் திரண்டு வந்து மனு கொடுத்தனர். இந்த நிகழ்ச்சியில் இகக(மாலெ) மாநிலக்குழு உறுப் பினர் தோழர் சுசீலா, அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழக தேசியக்குழு உறுப்பினர் சி.கார்மல் உள்பட 800 பேர் கலந்து கொண்டனர்.