திராவிட மாதிரி 'சமூகநீதி', 'சமத்துவ அரசு'டன் கைகுலுக்கிய "ஆன்மீக அரசு"!

பெரியாரைக் கொண்டாடும் 'சமூகநீதி அரசு', அம்பேத்கரை போற்றும் 'சமத்துவ அரசு', ஆதீனங்கள், பிற்போக்கு சக்திகளின் அழுத்தத்துக்கு பணிந்து "ஆன்மீக அரசாகி"ப் போனது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது!

இலங்கையின் கோடை எழுச்சியும் இந்தியாவுக்கான பாடமும்

ராஜபக்சேவின் ஆட்சிக்கும் அதனுடைய மோசமான ஆட்சிமுறைக்கும் எதிராக 2022 மார்ச்சில் இருந்து இலங்கை மக்கள் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள். அந்த அரசின் தவறான பொருளாதார நிர்வாகத்தின் காரணமாக  உணவு மற்றும் எண்ணை விலைகள் கடுமையாக உயர்ந்தன.

அறுவரும் உடன் விடுதலை செய்யப்பட வேண்டும்

அறுவரும் உடன் விடுதலை செய்யப்பட வேண்டும்

இந்திய உச்ச நீதிமன்றம் மிகச் சரியாக உச்சியில் அடி கொடுத்திருக்கிறது.

இலங்கையின் பொருளாதார நெருக்கடி

இலங்கையின் பொருளாதார நெருக்கடியும் ஆளும் வர்க்கத்தினரின் அலட்சியமும் 
                                                                                                                
அரபு வசந்த எழுச்சியைப் போன்று மேலெழுந்து வரும் மக்கள் போராட்டங்கள்

அவிகிதொசவை வளர்க்க உறுதியேற்போம்!

லட்சக் கணக்கான உறுப்பினர் பலம் கொண்ட வெகுமக்கள் அமைப்பாக அவிகிதொசவை வளர்க்க உறுதியேற்போம்!

தேசிய ஊரக வேலைத்திட்டத்தை கொல்லாமல் கொல்லும் மோடி