முற்போக்கு மாநிலத்தில் பிற்போக்குச் சட்டங்கள்

சென்னையில் 1998 ஆம் ஆண்டு ஆட்டோவில் வந்தவர்களால் சரிகா ஷா பாலியல் சீண்டலுக்குள்ளாகி தள்ளிவிடப்பட்டு மரணமடைந்த பின்னணியில் 1998ல் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் தடுப்பு சட்டம் (Tamil Nadu prevention of women harassment act 1998) உருவானது. அதில் பிரிவு 4 தான் பெரும்பாலும் இன்றைக்கும் அனைத்து காவல் நிலையங்களிலும் பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்களுக்காகப் பதிவு செய்யப்படுகிறது. அந்த பிரிவுக்கு 3 ஆண்டுகள் தண்டனைதான் என்ற போதிலும் அது பிணையில் வெளி வரமுடியாத பிரிவாகத்தான் காவல்துறை ஆரம்பத்தில் பயன்படுத்தி வந்தது.

குல்பிஷ் ‌‌பாத்திமா !

நீதி, மதச்சார்பற்ற அரசமைப்புச் சட்டத்தின் மீது கொண்ட உறுதிப்பாட்டுக்காக, கடந்த 4 ஆண்டுகள் 7 மாதங்களாக (ஏப்ரல் 9, 2020 முதல்) திகார் கொடுஞ்சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ள 27 வயது (கைது செய்யப்பட்ட போது) குல்பிஷ் பாத்திமா, குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கெதிராக (வடகிழக்கு தில்லி, சீலாம்பூரில்) போராடிக் கொண்டிருந்த பெண்களுடன் கரம் கோர்த்து களமாடினார். 

பல பொய் வழக்குகளுடன் கொடூரமான உபா சட்டத்தின் கீழும் கைதுசெய்யப்பட்டு வெஞ்சிறைக்குள் வைக்கப்பட்டுள்ளார் பாத்திமா.

புதுச்சேரியின் குறடு ( நடைபாதை) களை  எவர் ஆக்கரமிக்கின்றனர்?

புதுச்சேரியின் குறடுநடைபாதை) களை  எவர் ஆக்கரமிக்கின்றனர்?

   தெரு வணிகம்நகர வாழ்க்கைவாழ்வாதாரத்தின் ஓர் அங்கமே!

பாப்பாநாட்டில் பாலியல் வன்கொடுமைக்குள்ளான பெண்ணுக்குநீதி வேண்டும்!

பாப்பாநாட்டில் பாலியல் வன்கொடுமைக்குள்ளான பெண்ணுக்குநீதி வேண்டும்!

தொடரும் பாலியல் வன்கொடுமைகளுக்குதமிழ்நாடு அரசு முடிவு கட்ட வேண்டும்

சிபிஐ எம்எல் கட்சியின் பொதுச் செயலாளர் திபங்கர் சிறப்புப் பேட்டி

சிபிஐ எம்எல் கட்சியின் பொதுச் செயலாளர் திபங்கர் சிறப்புப் பேட்டி பிடிஐ யின்நாடாளுமன்றத் தெரு என்ற சேனலில் வெளிவந்தது)

(ஆங்கிலத்தில் பேட்டி:  https://youtu.be/lLnosZxjpXw)