ஏப்ரல் 11, 2022 திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு அனைத்திந்திய விவசாய கிராமப்புற தொழிலாளர் சங்கம் சார்பில் உழைக்கும் மக்கள் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது...

கோரிக்கைகள்:

✓ 100 நாள் வேலைத்திட்டத்தில் 200 நாள் வேலை ரூ.500 கூலி மற்றும் கிராமப்புற விவசாய தொழிலாளர்களுக்கு வீடு, வீட்டுமனைபட்டா, முதியோர் பென்ஷன் உள்ளிட்ட அடிப்படை கோரிக்கைகளை நிறைவேற்றித் தரவேண்டும்.

✓ நாள்தோறும் ஏறிவரும் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்!