செப்டம்பர் 18,2022 ஐக்கிய விவசாயிகள் முன்னணி செப் 15-25 வரை பிரச்சார இயக்கம்...

செப்டம்பர் 18,2022 ஐக்கிய விவசாயிகள் முன்னணி செப் 15-25 வரை பிரச்சார இயக்கம்...

ஐக்கிய விவசாயிகள் முன்னணி மதுரை மாவட்ட ஒருங்கிணைப்பு குழு சார்பில் கப்பலூரில் பிரச்சார இயக்கம் நடைபெற்றது. அகில இந்திய விவசாயிகள் மகாசபை AIKM சார்பில் மாவட்ட அமைப்பாளர் தோழர் சண்முகம் உரையாற்றினார்.

கோரிக்கை:-

குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP) மற்றும் அதற்கான சட்டபூர்வ உத்தரவாதம் வேண்டும்.

செப்டம்பர் 18, AIKS-CPIM 30 வது மாநில மாநாட்டில் AIKM தோழர் சந்திரமோகன் மாநில பொது செயலாளர் வாழ்த்துரை!

செப்.18 அன்று நாகப்பட்டினத்தில் துவங்கிய தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் - (AIKS- CPIM) 30 வது மாநில மாநாட்டில், பொது அமர்வில், அகில இந்திய விவசாயிகள் மகாசபை AIKM மாநில குழு சார்பில், தோழர். சந்திரமோகன், மாநில பொது செயலாளர் வாழ்த்துரை வழங்கினார்.

கார்ப்பரேட் சூறையாடலுக்கு எதிராக இடதுசாரி விவசாய சங்கங்கள் இணைந்து போராட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியதுடன்… "கார்ப்பரேட் முதலாளிகளின் ஹைட்ரோகார்பன் திட்டங்களால்

ஆகஸ்ட் 28, 2022 சேலம் அயோத்தியாப்பட்டினம் ஊராட்சி ஒன்றியம் தூய்மை பணியாளர்கள் சங்கம் ஆலோசனை கூட்டம்

28.08.22 ஞாயிறு சேலம் அயோத்தியாப்பட்டினம் ஊராட்சி ஒன்றியம் தூய்மை பணியாளர்கள் சங்கம் ஆலோசனை கூட்டம் குப்பனூரில் நடைப்பெற்றது.

தோழர் மோகனசுந்தரம் மாவட்ட செயலாளர் இகக(மா-லெ) சிறப்புரை ஆற்றினார்.

தோழர் V.அய்யந்துரை மாவட்ட செயலாளர் AIKM தோழர் அ.வேல்முருகன் துணைச்செயலாளர. AICCTU .தோழர் V.சுரேஷ் தோழர் பி .ராவணன் தோழர் சண்முகசுந்தரம் தோழர் அறிவழகன் ஆகியோர் உரையாற்றினார்கள்.

குப்பனூர் தைலனுர் கூட்டாத்துப்பட்டி அயோத்தியாபட்டணம் ஆச்சகுட்டப்பட்டி ஊராட்சிகளில் இருந்து தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்

கோரிக்கை முடிவுகள்:-

விவசாய உற்பத்திப் பொருள்களுக்கு ஆதார விலை வழங்கிடுக! இடதுசாரி விவசாயத் தொழிலாளர் சங்கத்தினர் போராட்டம்

விவசாய உற்பத்திப் பொருள்களுக்கு ஆதார விலை வழங்கிடுக உள்ளிட்ட 28 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஏஐகேஎம், அயர்லா உள்ளிட்ட இடதுசாரி விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் சங்கங்கள் சார்பாக ஜூலை 31 - ஆகஸ்டு 1 தேதிகளில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. ஒன்றிய அரசு கடந்த 2021 ஆம் ஆண்டு 3 வேளாண் விரோத சட்டங்களை அமல்படுத்தியது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற விவசாயிகளின் போராட்டத்தினால் மோடி அரசு அந்த சட்டங்களை திரும்பப் பெற்றது. அப்போது பிரதமர் ஆதார விலை குறித்தும் இதர கோரிக்கைகள் குறித்தும் குழு அமைக்கப்படும் என வாக்குறுதி கொடுத்திருந்தார். ஆனால் இதுவரை அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை.

4-வது தேசிய மாநாடு 23-24 செப்டம்பர்,2022, பிக்ரம்கஞ்ச், ரோத்தாஸ், பீகார்.

நிலம், விவசாயம் விவசாயிகளை பாதுகாப்போம்! கார்ப்பரேட் கொள்ளையர்களை விரட்டியடிப்போம்!

4-வது தேசிய மாநாடு 23-24 செப்டம்பர்,2022, பிக்ரம்கஞ்ச், ரோத்தாஸ், பீகார்.

MSP குறைந்தபட்ச ஆதாரவிலைக்கு சட்டபூர்வ உத்தரவாதம் வழங்கு!

விவசாயிகள் மாநாடு

23 செப்டம்பர், காலை 11 மணி, பிக்ரம்கஞ்ச்

அகில இந்திய விவசாயிகள் மகாசபை- AIKM

4-வது தேசிய மாநாடு 23-24 செப்டம்பர்,2022, பிக்ரம்கஞ்ச், ரோத்தாஸ், பீகார்.

நிலம், விவசாயம் விவசாயிகளை பாதுகாப்போம்! கார்ப்பரேட் கொள்ளையர்களை விரட்டியடிப்போம்!

4-வது தேசிய மாநாடு 23-24 செப்டம்பர்,2022, பிக்ரம்கஞ்ச், ரோத்தாஸ், பீகார்.

MSP குறைந்தபட்ச ஆதாரவிலைக்கு சட்டபூர்வ உத்தரவாதம் வழங்கு!

விவசாயிகள் மாநாடு

23 செப்டம்பர், காலை 11 மணி, பிக்ரம்கஞ்ச்

அகில இந்திய விவசாயிகள் மகாசபை- AIKM