அனைத்திந்திய நீதிக்கான வழக்கறிஞர்கள் சங்கம் 2வது அகில இந்திய மாநாடு கட்டாக், ஒடிஷா

அனைத்திந்திய நீதிக்கான வழக்கறிஞர்கள் சங்கத்தின் (AILAJ) 2வது அகில இந்திய மாநாடு, 2024 டிசம்பர் 21, 22 தேதிகளில் ஒடிஷா மாநிலம், கட்டாக்கில் நடைபெற்றது. 16 மாநிலங்களில் இருந்து 150 க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். முதல் அகில இந்திய மாநாடு 2022 ஆம் ஆண்டு மே மாதம் பெங்களூருவில் நடைபெற்றது.

பஞ்சமி நிலம் மீட்பு இயக்கம் குறித்து நாகர் சேனையின் அருங்குணம் விநாயகம் அவர்கள் தீப்பொறி இதழுக்கு வழங்கிய நேர்காணல்

பஞ்சமி நிலம் மீட்பு இயக்கம் குறித்து நாகர் சேனையின் அருங்குணம் விநாயகம் அவர்கள் தீப்பொறி இதழுக்கு வழங்கிய நேர்காணல்

1. பஞ்சமி நிலம் மீட்பு இயக்கத்தில் உங்களது அனுபவம் பற்றி கூறுங்கள்

புதுச்சேரியின் குறடு ( நடைபாதை) களை  எவர் ஆக்கரமிக்கின்றனர்?

புதுச்சேரியின் குறடுநடைபாதை) களை  எவர் ஆக்கரமிக்கின்றனர்?

   தெரு வணிகம்நகர வாழ்க்கைவாழ்வாதாரத்தின் ஓர் அங்கமே!

தலையங்கம்

சமீபத்தில், இந்திய உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அவர்களால், ஏற்கனவே கண்களை கருப்புத் துணியால் கட்டிக் கொண்டு ஒரு கையில் தராசும் மற்றொரு கையில் வாளும் வைத்துக் கொண்டு இருக்கும் நீதி தேவதைக்குப் பதிலாக, கண்களை துணியால் கட்டாமல், ஒரு கையில் தராசும் மற்றொரு கையில் அரசியலமைப்புச் சட்டப் புத்தகமும் வைத்துக் கொண்டு இருக்கும் நீதி தேவதை சிலை திறந்து வைக்கப்பட்டது. இது பொதுச் சிவில் சட்டத்தைக் குறிக்கும் நீதி தேவதை என்றும் பாரத மாதாவின் வடிவில் உள்ள நீதி தேவதை என்றும் பலரும் மெச்சிக் கொண்டனர்.