மரண தண்டனை தீர்வல்ல; அச்சமற்ற சுதந்திரமே தீர்வு!

பெண்கள் மீது தொடரும் வன்கொடுமைகளுக்கு முடிவு கட்ட வேண்டும்;

பெண்கள் புழங்கும் அனைத்து இடங்களிலும் பாதுகாப்பு வேண்டும்!

சென்னை, அண்ணா பல்கலைக் கழக மாணவி வன்கொடுமைக்கு, எதிராக, தமிழ்நாடு முழுவதும் அகில இந்திய அளவிலும் கடும் எதிர்ப்புகளும் கண்டனங்களும் எழுந்துள்ளன. பெண்கள் பாதுகாப்பு, சுதந்திரம் தொடர்பான குரல்கள், கோரிக்கைகள் மீண்டும் எழுந்துள்ளன. அரசுக்கு எதிராக உருவாகியுள்ள கோபத்தை எதிர்கொள்ள, பாலியல் வன்கொடுமைக்கு மரணதண்டனை என்ற சட்டத்தை திமுக அரசு கொண்டு வந்துள்ளது.

பஞ்சமி நிலம் மீட்பு இயக்கம் குறித்து நாகர் சேனையின் அருங்குணம் விநாயகம் அவர்கள் தீப்பொறி இதழுக்கு வழங்கிய நேர்காணல்

பஞ்சமி நிலம் மீட்பு இயக்கம் குறித்து நாகர் சேனையின் அருங்குணம் விநாயகம் அவர்கள் தீப்பொறி இதழுக்கு வழங்கிய நேர்காணல்

1. பஞ்சமி நிலம் மீட்பு இயக்கத்தில் உங்களது அனுபவம் பற்றி கூறுங்கள்

புதுச்சேரியின் குறடு ( நடைபாதை) களை  எவர் ஆக்கரமிக்கின்றனர்?

புதுச்சேரியின் குறடுநடைபாதை) களை  எவர் ஆக்கரமிக்கின்றனர்?

   தெரு வணிகம்நகர வாழ்க்கைவாழ்வாதாரத்தின் ஓர் அங்கமே!

பாப்பாநாட்டில் பாலியல் வன்கொடுமைக்குள்ளான பெண்ணுக்குநீதி வேண்டும்!

பாப்பாநாட்டில் பாலியல் வன்கொடுமைக்குள்ளான பெண்ணுக்குநீதி வேண்டும்!

தொடரும் பாலியல் வன்கொடுமைகளுக்குதமிழ்நாடு அரசு முடிவு கட்ட வேண்டும்