முட்டுக்கொடுக்கும் மூன்றாம் தூண்கள்

ஜனநாயகத்தின் மூன்று முக்கியத் தூண்கள் சட்டமியற்றும் துறை, நிர்வாகத்துறை, நீதித் துறை. நான்காவது தூண் ஒன்றும் இருக்கிறது. அது பத்திரிகை மற்றும் ஊடகம். இந்த நான்கும் ஒன்றை இன்னொன்று கட்டுப்படுத்தாமல் சுதந்திரமாக தனித்து இயங்க வேண்டும். இல்லையென்றால் நாட்டில் ஜனநாயகம் இருக்காது. நான்கு தூண்களில் மூன்றாவது தூணான நீதித்துறையை மட்டும்தான் எளிய மக்களில் இருந்து எல்லாரும் தங்கள் பிரச்சனை களின் தீர்வுக்கான கடைசிப் புகலிடமாக நம்பிக்கொண்டிருக்கிறார்கள்.

இகக புதுச்சேரி மாநில மாநாட்டில் இகக(மாலெ)

இகக புதுச்சேரி மாநில மாநாட்டில் இகக(மாலெ)
23 மாநில நாடு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி புதுச்சேரி மாநில 23வது மாநாடு கடந்த ஆகஸ்ட் மாதம் 17,18 தேதிகளில் புதுச்சேரியில் நடைபெற்றது. இக்க(மாலெ) மாநிலக் கமிட்டி சார்பில் மாநில கமிட்டி உறுப்பினர் தோழர் கோ. பழனி தலைமையில் மாநில கமிட்டி ல் உறுப்பினர்கள் எஸ். புருஷோத்தமன், ஆர்.விஜயா, புதுச்சேரி நகரச் செயலாளர் எஸ் அருள் ஆகியோர் கலந்து கொண்டனர். இகக(மாலெ) சார்பாக தோழர் கோ.பழனி மாநாட்டை வாழ்த்திப் பேசினார்.

புதுச்சேரி எல் அண்டு டி தொழிலாளர் மறியல் போராட்டம்

ராஜீவ்காந்தி சதுக்கம் அருகே

மோடி அரசே! அக்னி பாத் திட்டத்தைத் திரும்பப் பெறு

மோடி அரசே! அக்னி பாத் திட்டத்தைத் திரும்பப் பெறு புரட்சிகர இளைஞர் கழகம் மற்றும் அகில இந்திய மாணவர் கழகம் கோரிக்கை; தோழர்களை கைது செய்ததற்கு கண்டனம்