ஏப்ரல் 08, 2022 கடலூர் மாட்டம், கம்மாபுரம் சார்பதிவாளர் அலுவலகம் எதிரில் அனைத்திந்திய விவசாய கிராமப்புற தொழிலாளர் சங்கம்(AIARLA) சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் தெய்வசிகாமணி அ.வி.கி.தொ.ச மாவட்ட அமைப்பாளர் தலைமையில் நடைபெற்றது.
தோழர்கள் வீராசாமி, குப்புசாமி, கங்கையம்மாள், புகழேந்தி, கணேசன், அம்புஜம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அ.வி.கி.தொ.ச மாநில தலைவர் பாலசுந்தரம், CPIML மாவட்ட செயலாளர் தோழர்.தனவேல், அ.வி.கி.தொ.ச.மாநில செயலாளர் தோழர்.இராஜசங்கர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
கோரிக்கைகள்:
மத்திய , மாநில அரசுகளே!