தமிழ்நாட்டில், 700 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை: இசுலாமியரும் எழுவரும் இடம்பெற வேண்டும்!  சிபிஐ-எம்எல் வேண்டுகோள் !
தமிழ்நாட்டில், 700 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை: இசுலாமியரும் எழுவரும் இடம்பெற வேண்டும்! சிபிஐ-எம்எல் வேண்டுகோள் ! ''அண்ணா பிறந்த நாளையொட்டி, வருகிற 2022-ம் ஆண்டு செப்டம்பர்...

பழங்குடியினர்_உரிமை_மாநாடு
பழங்குடியினர்_உரிமை_மாநாடு நவம்பர் 14 அன்று, ஜார்கண்ட் மாநில ராஞ்சியில் உள்ள பாகீச்சாவில், பாதர் ஸ்டான்சாமி அரங்கத்தில், இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பழங்குடி அமைப்புகளின் செயற்பாட்டாளர்கள் ஒன்றுகூடி...

தலித்_மக்கள்_இடுகாடு_ஆக்கிரமிப்புக்கு_எதிராக_சிபிஐஎம்எல்_போராட்டம்
தலித் _ மக்கள் _ இடுகாடு _ ஆக்கிரமிப்புக்கு _ எதிராக _ சிபிஐஎம்எல் _ போராட்டம் தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் ஒன்றியம் உள்ளிக்கடை ஊராட்சியை சார்ந்த...

பாலியல் வன்கொடுமைக்கு எதிரான பெண்கள் போராட்டம்
பாலியல் வன்கொடுமைக்கு எதிரான பெண்கள் போராட்டம் நவம்பர் 16, 2021 அகில இந்திய முற்போக்குப் பெண்கள் கழகம் சார்பாக, கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலம் முன்பாக பல்வேறு...

தலித் மக்கள் மீதான தாக்குதலுக்கு எதிராக,  சாதி ஆதிக்கத்திற்கு எதிராக,  காவல்துறை ஒடுக்குமுறைக்கு எதிராக 
தஞ்சை மாவட்ட திருவைக்காவூர் தலித் மக்கள் மீதான தாக்குதலுக்கு எதிராக, சாதி ஆதிக்கத்திற்கு எதிராக, காவல்துறை ஒடுக்குமுறைக்கு எதிராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்)...

நவம்பர் 26 - தொழிலாளர்கள் - விவசாயிகள் ஒற்றுமை நாள்!
ஏஐசிசிடியு அறைகூவல்! நவம்பர் 26, 2021. தொழிலாளர்கள் - விவசாயிகள் ஒற்றுமை நாள்! பெரும் வெற்றியடையச் செய்வோம்! தொழிலாளர்களை, வேலை வாய்ப்பை, உரிமைகளை பாதுகாப்போம்! விவசாயத்தை, விவசாயிகளைப்...

மோடி ஆட்சியை பின்வாங்கச் செய்து, விவசாயிகள் வெற்றி!
விவசாயிகள் வெற்றி பெற்றுள்ளனர், மோடி ஆட்சியை பின்வாங்கச் செய்துள்ளனர். மோடி அரசால் திணிக்கப்பட்ட வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறச் செய்வதற்காக, ஓராண்டு காலம் நீடித்த போராட்டத்தை விவசாயிகள்...

கத்சிரோலி மோதல் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும்!
உச்ச நீதிமன்றத்தின் இந்த வழிகாட்டுதல்களின் படி, கத்ச்ரோலி மோதல் கொலையில் ஈடுபட்டவர்களுக்கெதிராக உடனடியாக முதல்தகவலறிக்கை பதிவுசெய்யப்பட வேண்டும்.

இந்திய மக்களாகிய நாம்: ‘75 ஆண்டுகால சுதந்திரம்;’ மக்கள் பரப்புரை இயக்கம்
இந்திய விடுதலைப் போராட்டம், உலக வரலாறு கண்டவற்றுள், இதை ஒத்தவை போன்றே மிகப்பெரியதும், முக்கியத்துவமும் கொண்ட தனித்த நிகழ்வாகும். விடுதலைப் போராட்டம், அதனுடன் பல முக்கிய மாற்றங்களையும்...

சமூகநீதி கண்காணிப்புக் குழுவை மாற்றியமைக்க வேண்டும்!
நீதிக்கான மக்கள் இயக்கம் வேண்டுகோள்! தமிழ்நாட்டில் கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றில் சமூகநீதி எவ்வாறு செயல்படுகிறது என்பதை கண்காணிக்க ஒரு குழுவை நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருக்கிறது...