மக்களவைத் தேர்தல் 2024 அறிவிக்கப்பட்ட பின்னர், பாஜகவின் வானதி சீனிவாசன் வெளியிட்ட அறிக்கையில், 2019 தேர்தலில் 300க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று மோடி சொன்னார். வெற்றி பெற்றோம், இப்போது 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவோம் என மோடி கூறியிருக்கிறார். அது நடக்கும். ஆகவே, இது முடிவு அறிவிக்கப்பட்டபின் நடக்கும் தேர்தல் என்கிறார். பாசிச சங்கிகள் எதையும் செய்வார்கள் என்பதை இப்போது நடக்கின்ற சம்பவங்கள் உறுதிப்படுத்துகின்றன.